|
|
Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial |
| வணக்கம் கணேசன் சார் | |
|
-விநாயகர் சதுர்த்தி- 3-9-2008 விநாயகர் வழிபாடு வேதகாலத்திலோ, அதற்கு பிற்பட்ட காலத்திலோ கிடையாது. கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு பின்பு, அதாவது சிலப்பதிகாரத்துக்கு பிறகு, அல்லது களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் வந்தேறி இருக்கமுடியும் என்பது வரலாற்றிஞர்களின் மற்றும் தமிழ் ஆய்வலர்களின் துணிபு. புத்தவிகார்கள் இருந்த இடத்தை ஆக்கிரமித்தில் விநாயக பெருமானுக்கு பெரும்பங்கு உண்டென்பர். ஆரசமரத்தடியும், ஆற்றங்கரையும், துணையற்ற ஒற்றை அருள்வடிவம் புத்தருக்கும் உண்டு என்பதை ஒப்பு நோக்குக. விலங்குவழிபாடின் நீட்சியாக ஆனை வடிவத்தை மனித உடலுடன் பொருத்தி வழிபடும் ஒரு முறையாகவும் விநாயக வழிபாட்டைச் சொல்கிறார்கள். வேத வியாசர் பிள்ளையாரை வைத்து மகாபாரதம் எழுதியதாக புராணக் கதை இருந்தாலும் வியாசர் வாழ்ந்த காலத்தில் உருவாகியிருந்த நான்கு பிராகிருத (பாலி) வேதங்களான இருக்கு - சாம வேதத்தில் பிள்ளையார் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.
வடபுலத்தார் - தென்புலத்தார்
ஒற்றுமைக்காக இரண்டிற்கும் தொடர்பில்லாதா ஒரு உருவ வழிபாட்டை வழியுறுத்தும்
வண்ணம் விநாயக வழிபாடு பரவியிருக்க வேண்டும். முருகனுக்கு உள்ள நீண்ட சங்ககாலப்
பின்னணிகள் விநாயகருக்கு இல்லை. இருந்தும்.. விநாயகரை சொந்தமாக்கிக் கொள்ள
விநாயகனை மூத்தமகனாக அறிவித்தது சைவம். அதாவது முருகனுக்கு முன் பிள்ளையார்
வழிபாடு தமிழகத்தில் அறிய பெற்றதன்று. வைணவமும் விநாயக வழிப்பாட்டை புறம்
தள்ளவில்லை. இருந்தாலும் 'நாராயண நமோ' விற்கு அடுத்தது தான் கனபதி வணக்கம்.
பிள்ளையார் அழுக்கில் இருந்து
பிறந்தது கட்டுக்கதை. ஆனால் பிள்ளையார் சிலைகளால் கடற்கரை அழுக்காவது நடப்பு
கதைதான். :) . வினைதீர்க்கும் நாயகர்.. கலவர நாயகரானது சோகம் தான் :) -- govikannan.blogspot.com |
கிரகங்கள் தமிழ் வருஷங்கள் |
|
திதிகள் யோகங்கள் கரணங்கள்
|
|
|
கிரஹங்களின் நட்பு வீடுகள் கிரஹங்களின் பகை வீடுகள் கிரஹங்களின் பார்வை கிரஹங்களின் ராசியில் சஞ்சரிக்கும் காலம் திருமணப்பொருத்தங்கள் |
|
|
|
|
|
|